மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது ஆபாசமான வீடியோக்களை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மாணவிகள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் அளித்தனர்.
அதில் ஆசிரியர் மாணவிகளை தவறான இடங்களில் தொட்டு பாலியல் தொந்தரவு அளிக்கிறார். அவருக்கு ஆதரவாக தலைமை ஆசிரியரும் உதவி தலைமை ஆசிரியரும் செயல்படுகிறார்கள். உதவி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்குள் பிரச்சனையை தூண்டி இரு கோஷ்டியாக பிரிக்கிறார். மாணவர்கள் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. பள்ளி வகுப்பறைகளில் பீடி சிகரெட் துண்டுகள் கிடைக்கிறது என பரபரப்பு புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் மீது போலீசார் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வானியல் ரீதியாக சூரியனும் புதனும் ஒரே ராசியில் இணைவதை புதாதித்ய ராஜயோகம் என்று அழைக்கிறோம். இந்த அபூர்வ சேர்க்கை தற்போது…
தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…