தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், தேர்தல் விதிமீறல்களைத் தவிர்க்கவும் நாளை முதல் வரும் 23-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வாக்காளர்களுக்கு மதுபானம் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால், இன்று இரவு 10 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, அடுத்த சில நாட்களுக்கு மதுபானங்கள் கிடைக்காது என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களைப் போட்டி போட்டு வாங்கிச் செல்வதால் பெரும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அருவருப்பான வீடியோ, தெருவோர உணவகங்களில் உணவு உண்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை மீண்டும்…
தமிழகச் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது இறுதிக்கட்டப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன.…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், கரூர் தொகுதியில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ள மோதல்…
மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் தற்போது பெரும் நிச்சயமற்ற நிலையை எட்டியுள்ளன. ஈரான்…
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க நிலைகள்…
சீனாவில் அண்மையில் நடைபெற்ற ஒரு விசித்திரமான இறுதிச்சடங்கு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.…