7 கிலோமீட்டர் கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் டிட்வா புயல் சென்னையில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது புயல் சென்னையிலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், குமரி, மதுரை, நாகை, திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் செங்கை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, குமரி, மதுரை, தேனி, தென்காசி, தஞ்சை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும். புயல் எதிரொடியாக எட்டு மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் சில மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அண்மையில் மின்வெட்டு மற்றும் விஜய் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, நெட்டிசன்களின் கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சிஹோரி சுங்கச்சாவடி அருகே ஜூன் 26 அன்று அதிகாலை நிகழ்ந்த லாரிக்…
சீர்காழி அருகே பள்ளிக்குச் செல்லும் தனது அக்காக்களை வழிஅனுப்ப தாயுடன் வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை மகிழ்வேலன், பள்ளி…
விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…
இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…
'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…