இனி இவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது… தமிழக அரசு திடீர் அறிவிப்பு… காலையிலேயே ஷாக் நியூஸ்…!

Spread the love

தமிழகத்தில் தகுதியற்ற நபர்கள் முன்னுரிமை ரேஷன் கார்டுகளை (PHH) வைத்திருப்பதை தவிர்க்கும் வகையில், தமிழக அரசு தற்போது அதிரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், ஆண்டு வருமானம் குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் உள்ள வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோர் முன்னுரிமை ரேஷன் கார்டு பெற தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய கார்டுகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து அவற்றை பொது ரேஷன் கார்டாக (NPHH) மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் வீடு வீடாகச் சென்று கள ஆய்வு நடத்தி விதிகளுக்குப் புறம்பான கார்டுகள் கண்டறியப்பட்டு உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

6 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

6 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

6 மணத்தியாலங்கள் ago