தமிழகத்தில் தகுதியற்ற நபர்கள் முன்னுரிமை ரேஷன் கார்டுகளை (PHH) வைத்திருப்பதை தவிர்க்கும் வகையில், தமிழக அரசு தற்போது அதிரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், ஆண்டு வருமானம் குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் உள்ள வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோர் முன்னுரிமை ரேஷன் கார்டு பெற தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கார்டுகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து அவற்றை பொது ரேஷன் கார்டாக (NPHH) மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் வீடு வீடாகச் சென்று கள ஆய்வு நடத்தி விதிகளுக்குப் புறம்பான கார்டுகள் கண்டறியப்பட்டு உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…