குஷியோ குஷி..! ஒரு குடும்பத்திற்கு ரூ.3000…? தமிழக அரசின் மாபெரும் திட்டம்…!!!

By Divyamayakannan on ஆவணி 27, 2025

Spread the love

தமிழ்நாடு அரசு,  பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமருதியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் மகளிர் உரிமைத்தொகை கொடுக்கப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களில் அரசு மாதந்தோறும் தலா ₹1,000 வழங்குகிறது. 2026 பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் இவை முக்கிய பங்கு வகிக்க உள்ளன. பெரும்பாலான குடும்பங்களில் அம்மா, மகள், மகன் என 3 பயனாளர்கள் உள்ளதால் ‘குடும்பத்திற்கு ₹3,000 வழங்கும் அரசு’ என்ற பெயரில் பரப்புரையை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது