தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் மே மாதம் தேர்தல் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பணிகளை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் விரிவுபடுத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நிர்வாக வசதி மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விரிவான திட்டமிடல்கள் மற்றும் கள ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் என்பதால், அரசு இயந்திரம் மற்றும் அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…
புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…