குடும்ப கட்டுப்பாடு செய்யும் ஆண்களுக்கு உதவித்தொகை… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் குடும்ப நலத்திட்டம் 1956ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குடும்ப நலத்திட்டம் சமுதாய பங்கேற்புடன் செயல்படுத்தப்படுவதால் மக்கள் திட்டமாக செயல்படுத்தப்படுகின்றது. திருமணமான ஆண்கள் மத்தியில் அவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. பொதுவாகவே பெண்களை குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது. இதற்கு மாற்றாக ஆண் கருத்தடை சிகிச்சை ஆனது எளிய முறையில் பாதுகாப்பான வழியில் செய்யப்படுகின்றது. மயக்க மருந்து எதுவும் கொடுக்கப்படுவதில்லை, மருத்துவமனையில் தங்க வேண்டாம், கத்தி இன்றி செய்யப்படுவதால் தழும்பு ஏற்படுவதில்லை.

எனவே இந்த எளிய ஆண் கருத்தடை சிகிச்சை முறையை திருமணம் ஆன ஆண்கள் ஏற்க செய்வதற்காக அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக வசக்டமி இரு வார விழா நடைபெறுகின்றது. இந்நிலையில் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களுக்கு 1100 ரூபாய் தொகையும் ஊக்குவிப்பாளர்களுக்கு 200 ரூபாயும் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. எனவே ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும்படி அரசு அறிவித்துள்ளது. குடும்ப கட்டுப்பாடு செய்யும் ஆண்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Nanthini

Recent Posts

“என் வயிறு எரியுதுப்பா” உழைப்புக்கு மரியாதையே இல்லை… ஆத்திரத்தில் 6 கி.மீ டெலிவரி பெட்டியை நடுரோட்டில் இழுத்துச் சென்ற சுவிக்கி ஊழியர்..!!

சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…

6 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்!… “நாங்கள் கசியவிடவில்லை.. இது நீதிமன்ற முத்திரையே இல்லையே”… நீதிமன்றத்தின் அதிரடி விளக்கம்…!!

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை…

7 minutes ago

உடம்பே புல்லரிக்குது..! ஒரு நொடி தப்பினால் மரணம்… மின்னல் வேகத்தில் வந்த ரயில்… குழந்தையை தெய்வமாய் வந்து மீட்ட பசு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…

16 minutes ago

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

19 minutes ago

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

36 minutes ago