திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பம் பகுதியில் காதல் விவகாரத்தால் 15 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ரஜினி…
பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பீகாரின் பக்சார் மாவட்டம்,…
ராமநாதபுரம் அருகே உள்ள அம்மாபட்டினம் கிராமத்தில், கனகராஜ் என்பவரது வீட்டை ஒரு வாரம் நோட்டமிட்டு 110 பவுன் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது…
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் சுட்டுப்பிடித்த மூன்று பேர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள…