தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீட் தேர்வு விலக்கு குறித்த புதிய சட்டமசோதாவை மீண்டும் நிறைவேற்றி…
பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸரான ரோனிஷா சட்டி என்ற இளம் பெண், இரண்டு உருக்கமான வீடியோக்களை வெளியிட்டுவிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தற்கொலை…
2011ஆம் ஆண்டு சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து, அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட சைதை துரைசாமி தொடர்ந்த தேர்தல் வழக்கை மீண்டும் விசாரிக்க…
புளோரிடாவில் கூகுள் நிறுவனத்தின் 'ஜெமினி' செயற்கை நுண்ணறிவு சாட்பாட் (Chatbot) உடனான உரையாடலுக்குப் பிறகு, 36 வயது நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…
அல்பேனிய நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக 'டியெல்லா' என்ற செயற்கை நுண்ணறிவு (AI) உருவம் அமைச்சராக நியமிக்கப்பட்டது உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றது. ஊழலை ஒழிக்கவும், அரசு ஒப்பந்தங்களில்…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி அதிமுக பாஜகவுடன்…
கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, ஐகோர்ட் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவுள்ளது. இதற்கான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும், சிபிஐ விசாரணையை…
கரூர் துயர் சம்பவம் விவகாரத்தில் பணத்திற்காக வழக்கு தொடர்ந்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறியுள்ளார். விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 வயது பிரித்திக்…
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் கூட்டத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும்…