வறுமை

“கையில் ஒரு ரூபாய் கூட இல்ல…” மாத்திரை வாங்க வழியின்றி… பரிதாப நிலையில் பிரபல நடிகர்… கண் கலங்க வைக்கும் சோகம்… கடவுள் மாதிரி உதவிய சூப்பர் ஸ்டார் ரஜினி… நெகிழ்ச்சி சம்பவம்…!

தென்னிந்திய திரையுலகில் பல மொழி படங்களில் நாயகனாகவும், புகழ்பெற்ற நடிகர்களின் தந்தையாகவும் நடித்து பிரபலமான மோகன் சர்மா, தற்போது கும்மிடிப்பூண்டி அடுத்த நந்தியம்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில்…

2 மாதங்கள் ago

படுத்த படுக்கையாக பாவா லட்சுமணன்… ஓடி வந்து உதவிய லெஜெண்ட் சரவணன், ஜீவா… வடிவேலு செய்த அந்த ஒரு காரியம்…!

தமிழ் சினிமாவில் 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' ஆர்.பி. சௌத்ரியிடம் சுமார் 35 ஆண்டுகள் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்து, பல நூறு கலைஞர்களின் வாழ்க்கைக்குப் பாதையமைத்துக் கொடுத்தவர் நடிகர்…

3 மாதங்கள் ago

“இனி ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லையா?”…. வரலாறு காணாத சரிவில் பாகிஸ்தான்… சாமானியர்களின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிய அவலம்….!

பாகிஸ்தானில் கோடிக்கணக்கான மக்கள் ஒரு காலத்தில் தங்கள் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்த வருமானம், இப்போது அன்றாடச் செலவுகளுக்கே போதவில்லை என்பதை உணர்ந்து வருகின்றனர். விண்ணைத் தொடும்…

3 மாதங்கள் ago

“தாயை இழந்த வலி… பாட்டியின் அரவணைப்பு… கடைசியில் அவளுக்குக் கிடைத்த அந்த ‘ஒளிக்கீற்று’… சிறுமியின் நெஞ்சை உருகவைக்கும் வேறாகும் கண்ணீர் கதை..!!!

தாயை இழந்த துயரம் ஆறாத வடுவாக அவளது வாழ்க்கையில் ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியிருந்தது. அந்தப் பெருந்துயர் அவளது உலகத்தையே இருளாக்கி, சொல்ல முடியாத வலியை அவளுக்குள்…

4 மாதங்கள் ago

கண்ணீர்..! கிழிந்திருந்த ஆடை… அடுத்த நொடியே சிறுமி செய்த செயல்… இணையத்தையே உலுக்கிய அந்த ஒரு நொடி காட்சி..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு சிறுமியின் வீடியோ, பார்ப்பவர் அனைவரின் இதயங்களையும் நெகிழச் செய்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுமி விளையாடிக்கொண்டிருக்கும்போது யாரோ அவரைத்…

6 மாதங்கள் ago

“வறுமையை போக்க வேறு வழி தெரியல” உணவகம் நடத்தி தாயின் கனவை நனவாக்கும் மூன்று இளம் ஹீரோக்கள்… நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

நொய்டா சிட்டி சென்டர் பகுதியில் மூன்று சிறுவர்கள் இணைந்து நடத்தி வரும் உணவகம்  காண்போர் அனைவரையும் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. ஒரு சிறுமியும் அவரது இரண்டு சகோதரர்களும்…

9 மாதங்கள் ago

“யாருமே கவனிக்கல” பலவருடங்களாக மசூதிக்கு அருகே நின்ற கார்… திடீரென ஒருநாள் உள்ளே எட்டிப்பார்த்த நபர்… அதிர்ச்சியில் கண்ணீர் வர வைத்த காட்சி…!!

பெரும்பாலும், மின்னும் நகரங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களுக்குப் பின்னால், மக்கள் பசியிலும் உதவியற்ற நிலையிலும் வாழும் ஒரு உலகம் இருக்கிறது. அத்தகையவர்கள் நம்மிடையே வாழ்கிறார்கள், ஆனால் சமூகம்…

12 மாதங்கள் ago

யாருமே உதவிக்கு வரல..! வாட்டிய வறுமை… இறுதிச்சடங்கு செய்ய பணமில்லை… இறந்த தந்தையின் சடலத்துடன் இருந்த 2 சிறுவர்கள்… நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்..!!

உத்திர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டம், நௌதன்வா நகரத்தின் ராஜேந்திரநகர் வார்டில், இறுதிச் சடங்கிற்கு பணம் இல்லாததால், இரண்டு  சிறுவர்கள் தங்கள் தந்தையின் இறந்த உடலுடன் மூன்று…

1 வருடம் ago

வறுமையில் இருந்த வாலி… நடிகர் நாகேஷ் வாங்கி கொடுத்த பேப்பரால் லட்சாதிபதி ஆன கதை தெரியுமா… ?

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில்  வைரமுத்துவோடும்.…

2 வருடங்கள் ago