திருப்பூர் இளம் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது…
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் கணவர், மாமனார், மாமியார் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரிதன்யா…
திருப்பூரை சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மகளின் இறப்பை தாங்க முடியாமல் ரிதன்யாவின் பெற்றோர் கதறி அழுத வீடியோக்கள் இணையத்தில்…
திருமணம் ஆகி 78 நாட்களே ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா தற்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க அவருடைய குடும்பத்தினார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.…