பொதுவாகவே அனைத்து மதங்களிலும் இறப்புக்குப் பிறகு சொர்க்கம் மற்றும் நரகம் உள்ளதாகவும் இந்த உலகில் செய்யும் பாவங்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் நம்பப்படுகிறது. அதன்படி இந்து சாஸ்திரத்தில்…
அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா(80) இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக மருத்துவமனையில் கடந்த 13ஆம்…
ஸ்டண்ட் வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சில வேடிக்கையானவை, மற்றவை மிகவும் அதிர்ச்சியளிப்பவை, அந்த நபரின் தைரியம் வியக்க வைக்கிறது. இருப்பினும், தற்போது இணையத்தில்…
காஞ்சிபுரத்தில் கதவு இடுக்கில் சுண்டுவிரல் சிக்கிய இரண்டு வயது குழந்தை மயக்க மருந்தால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த இரண்டு வயது குழந்தையின் கை…
தெலுங்கானாவின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் தொண்டையில் கோழி எலும்பு சிக்கி உயிரிழந்தார். யெல்லரெட்டிபேட் மண்டலத்தின் கொல்லப்பள்ளிலோவில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது. கொல்லப்பள்ளியில்…
ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள பேரிச்சம் பழத்தை பலரும் தினந்தோறும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். ஆனால் இந்த பழத்தை சாப்பிட்டு ஒருவர் உயிரிழந்ததாக வெளியாகி உள்ள தகவல் அனைவரையும்…
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86. சில காலமாக வயது மூப்பு காரணமாக உடல்நல…
மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த நரேந்திர கமல் சிங் என்ற வாலிபர் குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். அந்த தொழிற்சாலையில் வேலை…
தமிழகத்தில் டிட்வா புயல் எதிரொலியால் பல மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் முதல் மரணம் நிகழ்ந்துள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த…