தமிழகத்தில் டிட்வா புயல் எதிரொலியால் பல மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் முதல் மரணம் நிகழ்ந்துள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த ரேணுகா என்ற 20 வயது பெண் தனது ஓட்டு வீடு மழையால் சேதம் அடைந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கத்து வீட்டில் தூங்கி உள்ளார். ஆனால் இவரது வீடு இடிந்து பக்கத்து வீட்டின் மீது விழுந்ததில் ரேணுகா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் பதவிகளை…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய்…
தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…
அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…
தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா…
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத அதிமுகவிற்கு, அடுத்தடுத்து விழும் அடிகள் அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப்…