மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியா கடற்பகுதியில் வழக்கம் போல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அங்கே புகுந்த ஈரானிய கடற்கொள்ளையர்கள்…
மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கிய 32 வயது நபரை, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ்…
மயிலாடுதுறை மாவட்டம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மூன்று வயதுக் குழந்தையைச் சுவற்றில் தள்ளிக் கொடூரமாகக் கொலை செய்த தாயும், அவரது கள்ளக்காதலனும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பொறையாறு ஆகிய மூன்று முக்கிய அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டில் நேற்றிரவு நடைபெற்ற ஒரு திருமண ஊர்வலம், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பெரும் போர்க்களமாக மாறிய சோகம் அரங்கேறியுள்ளது. மணமக்கள், உறவினர்கள்…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் பார்த்திபன் (19). தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரும்,…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக செல்வேந்திரன் என்பவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.…
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக முதல்வர் விஜய் நிர்வாகத்திற்காக நல்ல அதிகாரிகளை நியமித்துள்ளதாகப் பாராட்டியுள்ளார். கடந்த ஆட்சியில் காவல்துறையில் நல்ல அதிகாரிகள்…
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள குன்னம் கிராமத்தில், கடந்த ஓராண்டு காலமாக 'அய்யனார் குளத்தில்' தஞ்சம் புகுந்துள்ள முதலையினால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். சுமார்…