மனைவியை கொன்ற கணவர்

அடுத்தடுத்து இறந்த 2 குழந்தைகள்… 2 மனைவி இருந்தும் மற்றொரு பெண் மீது ஆசைப்பட்ட கணவன்… தடையாக இருந்த மனைவியை தீவைத்து எரித்த கொடூரம்…!

பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தில் வசித்து வரும் விகாஷ் குமார் என்பவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு சுனிதா (25) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம்…

9 மாதங்கள் ago

“நான் கூப்பிட்டா வரமாட்டியா”… உல்லாசத்திற்கு மறுத்த மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவர்… பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராபுரா பகுதியை சேர்ந்த மாரம்மா (35) என்பவருக்கு சில வருடங்களுக்கு முன்பு சங்கப்பா (40) என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு…

9 மாதங்கள் ago

மனைவியை கொன்ற கணவர்.. கடைசியாக நண்பனுக்கு போன் போட்டு சொன்ன அதிர்ச்சி தகவல்… அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…!

டெல்லிக்கு அருகே உள்ள குருகிராம் என்ற பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஒரு தொழில்நுட்ப நிபுணர் தன்னுடைய மனைவியை கொலை செய்த பிறகு தன்னுடைய நண்பரிடம்…

9 மாதங்கள் ago

“என் கண் முன்னாடி உயிர் போகல; அதான் வருத்தம்…” ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவி…. சிரித்துக்கொண்டே பதில் கூறிய கணவர்…. பகீர் பின்னணி…!!

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலை சேர்ந்தவர் அரவிந்த். இவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு அரவிந்த் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம்…

9 மாதங்கள் ago

மனைவியைக் கொன்று சுடுகாட்டில் புதைத்து, துணிகளை கால்வாயில் வீசிய கணவர்… த்ரிஷ்யம் பட பாணியில் அரங்கேறிய கொலை… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!

டெல்லியில் 30 வயது பெண் ஒருவர் தன் கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிஷ்யம் திரைப்படத்தின் பாணியில் இந்த கொலை…

10 மாதங்கள் ago

“அவன் கூட போகாதன்னு சொன்னா கேக்க மாட்டியா”.. கள்ளக்காதலில் இருந்த மனைவியை கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்த கணவர்…!

ஜார்கண்ட் மாநிலம் சிங்பூம் மாவட்டத்தை சேர்ந்த ஷில்பா முகர்ஜி (34) அங்குள்ள சுகாதார மையத்தில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடன்…

11 மாதங்கள் ago