பெங்களூருவில் உணவு சமைத்து தராத ஆத்திரத்தில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை போர்வைக்குள் மறைத்து பீகாருக்கு தப்பிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகாரைச்…
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கலாஹலி கிராமத்தில், மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவனே அவரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்…
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சந்தேகப் பேயால் நிகழ்ந்த ஒரு கொடூரக் கொலைச் சம்பவம், ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. குண்டூர் மாவட்டம் தெனாலி…
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம், நாவல்குண்ட் தாலுகாவைச் சேர்ந்த பிரியங்கா கமலாகர் (29) என்ற இளம் பெண், திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் வரதட்சணை கொடுமை மற்றும் குடும்பத்…
கணவனின் கள்ளஉறவைக் கண்டித்ததால், 26 வயது இளம்பெண் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பீதர்…
தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், கானாபூர் நகரில் உள்ள சாந்திநகர் காலனியைச் சேர்ந்த விவசாயி அருண் என்பவருக்கும், 30 வயதுடைய மௌனிகா என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று…
அகமதாபாத் நகரில் கடந்த 34 ஆண்டுகளாக மர்மமாக நீடித்த ஒரு பெண் கொலை வழக்கை, நவீன டிஎன்ஏ தொழில்நுட்பத்தின் உதவியுடன் அம்மாநில குற்றப்பிரிவு காவல்துறை அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளது.…
சூரத் நகரில் உணவியல் நிபுணராகப் பணியாற்றி வந்த ஷில்பா சால்வி என்பவர், தனது கணவராலேயே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, சிமெண்ட் கலவையுடன் மரப்பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த சம்பவம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில், அற்ப காரணத்திற்காகத் தனது மனைவியைக் கணவனே கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராம்பூர் சிவ…