மனைவியை கொன்ற கணவன்

சமையல் செய்யல…. ரீல்ஸ் மோகம்…. மனைவியை கொன்று போர்வையில் சுருட்டி எறிந்த கணவர்…. பெங்களூருவில் நடந்த திடுக்கிடும் சம்பவம்….!

பெங்களூருவில் உணவு சமைத்து தராத ஆத்திரத்தில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை போர்வைக்குள் மறைத்து பீகாருக்கு தப்பிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகாரைச்…

3 மணத்தியாலங்கள் ago

உச்சக்கட்ட அதிர்ச்சி… மனைவியை தூக்கில் தொங்கவிட்டு…  மாமனார், மாமியாருக்கு வீடியோ கால் செய்த கணவன்… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கலாஹலி கிராமத்தில், மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவனே அவரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்…

1 வாரம் ago

“என்னை விட்டுடுங்க… என் புருஷன் என்னைக் கொன்னுடுவார்”…. வீடியோ காலில் கதறிய சில மணி நேரங்களில் நடந்த பயங்கரம்… கைகூப்பிக் கெஞ்சியும் இரக்கமின்றி செய்த கொடூரம்….!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சந்தேகப் பேயால் நிகழ்ந்த ஒரு கொடூரக் கொலைச் சம்பவம், ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. குண்டூர் மாவட்டம் தெனாலி…

3 வாரங்கள் ago

“நீ ரொம்ப குண்டா இருக்க, உனக்கு குழந்தையே பொறக்காது”…. மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்… கொலையை மறைக்க உதவிய ஒட்டுமொத்த குடும்பம்.. அதிர்ச்சி பின்னணி…!

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம், நாவல்குண்ட் தாலுகாவைச் சேர்ந்த பிரியங்கா கமலாகர் (29) என்ற இளம் பெண், திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் வரதட்சணை கொடுமை மற்றும் குடும்பத்…

1 மாதம் ago

“பக்கத்துக்கு வீடு பெண்ணுடன் கள்ள தொடர்பு”… கையும் களவுமாக சிக்கிய கணவன்…. மனைவி கண்ட அந்த ஒரு காட்சி… காருக்குள் நடந்த பயங்கரம்….!

கணவனின் கள்ளஉறவைக் கண்டித்ததால், 26 வயது இளம்பெண் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பீதர்…

1 மாதம் ago

“காட்டுக்குள் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்”… மனைவியை கொன்று கணவன் செய்த அசிங்கம்… நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், கானாபூர் நகரில் உள்ள சாந்திநகர் காலனியைச் சேர்ந்த விவசாயி அருண் என்பவருக்கும், 30 வயதுடைய மௌனிகா என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று…

3 மாதங்கள் ago

34 ஆண்டுகால மர்மம்…. கழிவுநீர் குழிக்குள் புதைக்கப்பட்ட எலும்புக்கூடு… கொலைகாரனை காட்டிக் கொடுத்த “ஆவி”… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி…!

அகமதாபாத் நகரில் கடந்த 34 ஆண்டுகளாக மர்மமாக நீடித்த ஒரு பெண் கொலை வழக்கை, நவீன டிஎன்ஏ தொழில்நுட்பத்தின் உதவியுடன் அம்மாநில குற்றப்பிரிவு காவல்துறை அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளது.…

3 மாதங்கள் ago

“அய்யோ என் பொண்டாட்டியை காணோம்”… மனைவி உடலை சிமெண்ட் பெட்டிக்குள் மறைத்த ‘சைக்கோ’ கணவன்… உள்ளே பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

சூரத் நகரில் உணவியல் நிபுணராகப் பணியாற்றி வந்த ஷில்பா சால்வி என்பவர், தனது கணவராலேயே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, சிமெண்ட் கலவையுடன் மரப்பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த சம்பவம்…

3 மாதங்கள் ago

“அந்த ஒரு வார்த்தை”… உடலுறவின் போது கணவன் செய்த கொடூரம்….. படுக்கையறையில் போலீசார் கண்ட காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில், அற்ப காரணத்திற்காகத் தனது மனைவியைக் கணவனே கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராம்பூர் சிவ…

4 மாதங்கள் ago