ஜார்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள தங்கா கிராமத்தில், மந்திரவாதி என்று சந்தேகத்தின் பேரில் பழங்குடியின தம்பதி மற்றும் அவர்களது 12 வயது மகன் ஆகியோர் கோடரியால்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், மூடநம்பிக்கையின் காரணமாகச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் ஏமாற்றப்பட்டுத் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியின்…
சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பெண் தாந்த்ரீகர், ஒரு இளைஞரின் பணத்தை 100 மடங்கு பெருக்குவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றினார். தாந்த்ரீக சடங்குகள் மூலம்…
தெலுங்கானா மாநிலம் கர்நூல் மாவட்டம் ஸ்ரீபுரத்தை சேர்ந்த ராமலு (35) என்பவர் பிளம்பர் வேலை செய்து வரும் நிலையில் இவருக்கு மானசி (35) என்ற மனைவியும் மூன்று…
வைரலாகும் வீடியோ ஒன்றில் மந்திரவாதி எப்படி தன்னுடைய கைவண்ணத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறார் என்பது வெளியாகி உள்ளது. ஒரு மந்திரவாதி சில பெண்கள் முன்னிலையில் வியக்க வைக்கும் தந்திரங்களை…
இன்றைய காலகட்டத்தில் என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் மாறிக்கொண்டிருந்தாலும் ஒரு சிலர் இன்னும் மூடநம்பிக்கைகளை நம்பிக் கொண்டிருக்கின்றன. மந்திரத்தால் எதையும் சாதித்து விட முடியும் என்று…