தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நேற்று கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ள துயரம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.…
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள கந்தசாமி ஊர் வடக்கு தயிர் பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி மற்றும் தீபா தம்பதியினர். விவசாயிகளான இவர்கள் அந்த பகுதியில் விசைத்தறி…