விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டில் தங்கி 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளியிலிருந்து…
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, பண்ருட்டி அருகே உள்ள நெல்லிக்குப்பத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது, அதே…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மருத்துவமனை ஊழியர் ஒருவர் உட்பட மூன்று…
விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த மைசுலான் என்பவரின் மகன் கருப்பசாமி (22). இவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ்-1…
சேலம் மாவட்டம் ஓமலூர் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பிரதீப் (20) என்பவருக்கும், ஒரு கல்லூரி மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் தளம் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற 'குட் டச், பேட் டச்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொடூரமான குற்றத்தை…
ரங்காரெட்டி மாவட்டம் ஷாபாத் பகுதியில் சிறுமி உட்பட ஆறு பேரைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான ராஜ்குமார், கோதூர் மண்டலம் பெஞ்சர்லா கிராமத்தின் எல்லைப்…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, 15 வயதுடைய பிளஸ்-1 பள்ளி மாணவியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 20 வயது வாலிபர் போக்சோ சட்டத்தில்…
கர்நாடக மாநிலம் மைசூருவில், சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளி மாணவிகளுடன் பழகி, அவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது நபர் ஒருவரை காவல்…