மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் தனது…
மகாராஷ்டிராவின் பால்ஹர் மாவட்டத்தில் அபிஜித் மெண்டல் என்பவர் தனியார் கால்பந்து பயிற்சி அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார். கால்பந்து விளையாட்டில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரிய…
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள சிறப்பு போக்சோ (POCSO) நீதிமன்றம், 9 வயது சிறுமியைக் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில்…
குஜராத் மாநிலம் மோர்பி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு அவர் மாதம்…
17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்டி பகீரத் மீது ஹைதராபாத் சைபராபாத் காவல் துறையினர் போக்சோ (POCSO) சட்டம் மற்றும் பாரதிய நியாய…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 82 வயதான ஜெய்தேவ் என்ற…
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் அன்க்லேஷ்வர் பகுதியில், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக தனஞ்சய் ராமாவதார் சிங் (63) என்ற முதியவர் கைது…
பெங்களூரு உளிமாவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரகு என்ற சிகராஜ் (25) வசித்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவரின் வீட்டுக்கு…
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். அவரது மகன் கார்த்தீஸ்வரன்(19), கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியை,…