கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம்…
மேற்காசியப் போர் காரணமாகக் கச்சா எண்ணெய், LPG மற்றும் PNG இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள சூழலிலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்படாது என்று மத்திய அரசு…
மத்திய அரசின் உத்தரவுப்படி, ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் 20% எத்தனால் கலந்த E20 பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, விவசாயிகளின்…
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே மூண்டுள்ள போர் காரணமாக, கத்தாரில் உள்ள எல்.என்.ஜி (LNG) திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கத்தாரில் உள்ள…
தன் கணவனை விளையாட்டாகப் பயமுறுத்த நினைத்த பெண்ணின் குறும்பு, விபரீதமான அதே சமயம் நகைச்சுவையான ஒரு சூழலை இணையத்தில் உருவாக்கியுள்ளது. கணவனைப் பயமுறுத்துவதற்காகத் தான் தீக்குளிக்கப் போவது…
பெங்களூருவில் மகளைத் திருமணம் செய்து தர மறுத்த தாயைக் காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பசவேஸ்வரநகர், போவி காலனியைச் சேர்ந்தவர்…
மும்பையின் குர்லா பகுதியில் பிறந்தநாள் விழாவின் போது அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21 வயது கல்லூரி மாணவர் ஒருவர் அவரது நண்பர்களால் உயிருடன் எரிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில்…
தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பீம்கல் மண்டலத்திற்கு உட்பட்ட தேவக்கபேட்டா கிராமத்தில், ஒரு கணவர் தனது இரண்டு மனைவிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை…
கர்நாடகா மாநிலம் மல்லனசந்திரா கிராமத்தை சேர்ந்த விட்டல் (52), டிரைவராக உள்ளார். விட்டலின் மனைவி பல வருடங்களுக்கு முன்பே உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்…