ஈராக்கின் மைசான் மாகாணத்திலிருந்து ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதல் காரணமாக, சவுதி அரேபியா தனது மிக முக்கியமான 1,200 கி.மீ நீளமுள்ள கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாயை மூடியுள்ளது. உலகளாவிய…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சரண் சிங் என்பவர், தான் புதிதாக வாங்கிய காருக்குப் பெட்ரோல் நிரப்பச் சென்றபோது இந்த வினோதமான மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற…
மத்திய அரசு கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் 90 பைசா வரை உயர்த்தியுள்ளது. கடந்த ஒரு…
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி அதிரடி காட்டியுள்ளன. இந்தத் தொடர் விலை உயர்வு வாகன…
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம்…