அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் எந்தவொரு பள்ளியும் (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள்) மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை…
தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக காலை வணக்க கூட்டம் நடத்த வேண்டும் என்றும் தமிழ்த்தாய்…
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவும் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் வகையிலும் அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஒவ்வொரு…
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்பதில் அரசு கவனம்…
தமிழக பள்ளிக்கல்வித்துறை அடிக்கடி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நிர்வாக சீர்திருத்தங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில் பள்ளி கல்வியின் செயல் திட்டங்கள் மற்றும்…
பள்ளிக் கல்வியின் செயல்திட்டங்கள், மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆய்வு செய்யும் நோக்கத்தில் இனி மாதந்தோறும் 5-ம் தேதிகளில் அலுவல் கூட்டம் நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.…
தமிழக பள்ளிக்கல்வித்துறை அடிக்கடி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நிர்வாக சீர்திருத்தங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில் பள்ளி கல்வியின் செயல் திட்டங்கள் மற்றும்…
டிட்வா புயல் டெல்டா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வருவதால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை கருதி கனமழை பெய்யக்கூடிய…
பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு பள்ளிகளில் மாதம் தோறும் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு…