அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் எந்தவொரு பள்ளியும் (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள்) மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், மாணவர்கள் மன அழுத்தமின்றி தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இந்த விடுமுறை அவசியமானது. இசை, நடனம் மற்றும் ஓவியம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தி கற்றுக்கொடுக்கு வேண்டும்.
இந்த தடையை மீறி விடுமுறை நாட்களில் மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…