பறவைக் காய்ச்சல்

மக்களே உஷார்… அதிதீவிரமாக பரவும் பறவைக் காய்ச்சல்… தமிழகம் முழுவதும் பறந்த அவசர உத்தரவு…!

தமிழகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றாலும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி தமிழக அரசு மற்றும் பொது சுகாதாரத்துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.…

1 மாதம் ago

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பீதி… “இனி ‘ஆப்-பாயில்’ சாப்பிடக்கூடாது”… பொதுமக்களுக்கு அரசு வெளியிட்ட பகீர் உத்தரவு…!

தமிழகத்தில் நிலவும் பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு மாநில சுகாதாரத் துறை முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறிப்பாக, சென்னை அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் காகங்கள்…

3 மாதங்கள் ago