பாம்புகள் மிகவும் ஆபத்தானவை. நாம் அவற்றின் அருகில் செல்ல பயப்படுவோம் ஆனால் சிலர் அதை பிடித்து பாதுகாப்பதில் முன்னணியில் உள்ளனர். இதுபோன்ற சமயங்களில், படமாக்கப்பட்டு பதிவேற்றப்படும் வீடியோக்கள்…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடசோலை கிராமத்தில் வசிப்பவர் நாகராஜ். விவசாயியான இவர் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று…
இந்து மத வழிபாட்டில் பசுமாடு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. பசுமாடு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. வீட்டிலேயே கன்றுடன் இருக்கும் பசுமாடு கோமாதாவாக வழிபாடு செய்வார்கள். பசுவுக்கு அகத்திக்கீரை…
இந்தியாவைப் பொறுத்தவரை செல்ல பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதை ஐந்தறிவு ஜீவனாக பார்ப்பது மட்டுமல்லாமல் குடும்பத்தின் உறுப்பினராக பார்த்து பார்த்து வளர்ப்பார்கள். அந்த அளவுக்கு பாச…