நாகர்கோவில் அருகே காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே தற்கொலை செய்வது போல விளையாட்டாக நடித்த வாலிபர், எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு கழுத்தில் இறுகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியில் 88 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மகன்களை இழந்து மருமகளுடன் வசித்து…
நாகர்கோவில் பகுதியில் ஸ்பா என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி…
சுதந்திர தினத்தை முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்க, பயணிகள் வசதி வசதிக்காக, நான்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னனை சென்ட்ரல் -போத்தனூர் …
நாகர்கோவில் கோட்டார் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் பிரபா . 36 வயதான இவர் நாகர்கோவில் கூடுதல் மகிளா கோர்ட்டி மனு அளித்துள்ளார். அதில், "கடந்த 2007 ஆம்…
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்நோக்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் முதல் மாநாட்டை விஜய் வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது இரண்டாவது…