சமீப காலமாக தெரு நாய்களின் விவகாரம் பெரும்பேசும் பொருளாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீயா நானா நிகழ்ச்சியில் விவாதித்த பொழுது, அது பல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…
டெல்லியில் தெரு நாய்கே கடியால் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவங்களை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா…