தெலங்கானா

“விளையாடிக்கொண்டிருந்த போதே பறிபோன உயிர்”…. தெலங்கானாவில் 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்…. கதறி அழுத பெற்றோர்…!

தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா அருகே உள்ள பொரண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் - நவிதா தம்பதியரின் 9 வயது மகன் நிஷாந்த், கடந்த ஏப்ரல் 7-ம் தேதி…

1 வாரம் ago

“ஐயோ பாவம்”… ஆசனவாயில் காற்றுக் குழாயைச் செருகிய நண்பன்: துடிதுடித்து உயிரிழந்த 22 வயது வாலிபர்… நண்பனின் உயிரைப் பறித்த 2 வினாடி விளையாட்டு….!

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், ஷாத்நகரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபரீத விளையாட்டு, வாலிபர் ஒருவரின் உயிரைப் பறித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்…

1 வாரம் ago

நீச்சல் குளத்தில் 3 உடல்கள்… ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய மர்மம்…. போலீசார் கையில் சிக்கிய முக்கிய க்ளூ…!

தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் பொன்னேலு கிராமத்தில், சொந்தமாக நீச்சல் குளம் வைத்து நடத்தி வரும் அசாருதீன் என்பவரது மனைவி பர்ஹத் (வயது 28) மற்றும் அவரது…

2 வாரங்கள் ago

சிவபெருமான் என்னை கூப்பிடுறார்… நான் போகிறேன்… கடிதம் எழுதிவைத்துவிட்டு வெளியேறிய மாணவி… கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்..!!

தெலங்கானா மாநிலத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், "சிவபெருமான் என்னை அழைக்கிறார், அவரைத் தேடிச் செல்கிறேன்" என உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சம்பவம்…

2 வாரங்கள் ago

“என்ன பெண் குழந்தை வேண்டாம்”… மாமனாரையும் மனைவியையும் சுத்தியலால் அடித்துத் தீவைத்த கொடூரம்…. நள்ளிரவில் கணவன் செய்த நடுங்கவைக்கும் சம்பவம்….!

தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் கடிபிகொண்டா கிராமத்தில், பெண் குழந்தை பிறந்ததால் கூடுதல் வரதட்சணை கேட்டு தனது மனைவியையும் மாமனாரையும் கணவன் தீயிட்டுக் கொன்ற கொடூரச் சம்பவம்…

4 வாரங்கள் ago

“ஐயோ வயித்துல நம்ம குழந்தை இருக்குடா” கதறிய மனைவி யூடியூபர் வைஷ்ணவி… முகத்தில் கத்தியால் குத்தி கிழித்த கணவன்… நடந்தது என்ன.? பதறவைக்கும் சம்பவம்..!!

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில், 20 வயதுடைய கர்ப்பிணி யூடியூபர் வைஷ்ணவி என்பவர் தனது கணவராலேயே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

4 வாரங்கள் ago

தெலங்கானாவில் கொடூரம்… ஒரே இரவில் 100 நாய்கள் விஷம் வைத்து படுகொலை…. 4 மாதங்களில் 1300 நாய்கள் மாயம்….!

தெலங்கானா மாநிலம் கிஷ்டாபூர் கிராமத்தில் ஒரே இரவில் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும்…

1 மாதம் ago