தெலங்கானா

அட கடவுளே… 3 மணி வரை வகுப்பில் இருந்த 13 வயது மாணவி திடீர் மாயம்?… பையில் சிக்கிய ரகசிய கடிதம்… பள்ளியில் நடந்தது என்ன?… தெலங்கானாவில் பரபரப்பு…!

தெலங்கானா மாநிலம் ஜகித்யாலில் உள்ள காண்ட்லபல்லி மாதிரி அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி அக்ஸா ஷேக், கடந்த புதன்கிழமை மதியம்…

2 மணத்தியாலங்கள் ago

“என் சாவுக்கு மோடிதான் காரணம்”… கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தூக்கில் தொங்கிய அதிர்ச்சி சம்பவம்… உருக்கமான கடைசி ஆசை….!

தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், யெல்லாரெட்டிபேட் மண்டலத்தைச் சேர்ந்த ரச்சார்லா கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிட்லா வம்ஷி (25). இடைநிலை வரை படித்துவிட்டு பெயிண்டராகப் பணிபுரிந்து…

2 வாரங்கள் ago

கள்ளக்காதலிக்காக கணவன் செய்த காரியம்…. மனைவியின் சடலத்தைப் படம் பிடித்து அனுப்பிய கணவன்…. 4 மாத திருமண வாழ்க்கையின் கொடூர முடிவு….!

வாஷிங்டனின் பெல்லிவியூ பகுதியில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அவினாஷ் நார்னே (30), தனது மனைவி ராஜிதா சபினேனியை (27) கழுத்தை நெரித்துக் கொலை…

4 வாரங்கள் ago

கணவன் காணவில்லை என்று கண்ணீர் நாடகமாடிய மனைவி…. 8 மாதங்களுக்குப் பின் தோண்டப்பட்ட பகீர் உண்மை….!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்து, அவரது உடலை அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் ரகசியமாகப் புதைத்த படுபாதகச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவர்…

4 வாரங்கள் ago

“மொட்டை மாடியில் இருந்து தள்ளியும் சாகல.. கடைசியில மனைவி பண்ண பகீர் காரியம்”…. கண்முன்னே துடிதுடித்த கணவன்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை, கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை உடலில் செலுத்தி கொடூரமாகக் கொலை செய்த மனைவியின் அதிர்ச்சி சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது. வளைகுடா நாட்டில்…

1 மாதம் ago

கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை உடலில் செலுத்தி கொலை… போலீஸ் விசாரணையில் சிக்கிய ஆதாரங்கள்…!

தெலங்கானாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு, மனைவி கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை உடலில் செலுத்திப் படுகொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஜாமாபாத்…

1 மாதம் ago

“சினிமாவை மிஞ்சிய தெலங்கானா கொடூரம்…” யூடியூப் பார்த்து 4 பேரை கொன்ற கொடூரன்… போலீஸிடம் சிக்காமல் இருக்க போட்ட ஸ்கெட்ச் என்ன…?

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கை, காவல்துறையினர் வெறும் நான்கு நாட்களில் அதிரடியாகத் துப்புதுலக்கி குற்றவாளிகளைக்…

1 மாதம் ago

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு…

3 மாதங்கள் ago

“30 ரூபாய் தான், 10 ரூபாய்க்கு தர முடியாது”… வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கத்திக்குத்து…10 நிமிட மரணப் போராட்டம்… பதறவைக்கும் பின்னணி…!

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில், வெறும் 10 ரூபாய் பணத்தகராறு காரணமாக இரு சகோதரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீராம்குடா…

3 மாதங்கள் ago