தெலங்கானா மாநிலம் ஜகித்யாலில் உள்ள காண்ட்லபல்லி மாதிரி அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி அக்ஸா ஷேக், கடந்த புதன்கிழமை மதியம்…
தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், யெல்லாரெட்டிபேட் மண்டலத்தைச் சேர்ந்த ரச்சார்லா கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிட்லா வம்ஷி (25). இடைநிலை வரை படித்துவிட்டு பெயிண்டராகப் பணிபுரிந்து…
வாஷிங்டனின் பெல்லிவியூ பகுதியில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அவினாஷ் நார்னே (30), தனது மனைவி ராஜிதா சபினேனியை (27) கழுத்தை நெரித்துக் கொலை…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்து, அவரது உடலை அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் ரகசியமாகப் புதைத்த படுபாதகச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவர்…
கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை, கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை உடலில் செலுத்தி கொடூரமாகக் கொலை செய்த மனைவியின் அதிர்ச்சி சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது. வளைகுடா நாட்டில்…
தெலங்கானாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு, மனைவி கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை உடலில் செலுத்திப் படுகொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஜாமாபாத்…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கை, காவல்துறையினர் வெறும் நான்கு நாட்களில் அதிரடியாகத் துப்புதுலக்கி குற்றவாளிகளைக்…
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு…
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில், வெறும் 10 ரூபாய் பணத்தகராறு காரணமாக இரு சகோதரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீராம்குடா…