தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழையால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குமரிக் கடலில் உண்டான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு…
தற்பொழுது திருநெல்வேலி, கன்னியாகுமரி ,தென்காசி, தூத்துக்குடி போன்ற கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதில் திருநெல்வேலி தூத்துக்குடி அதிக பாதிப்பு அடைந்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால்…
மிக்ஸாம் புயலின் தாக்கத்தால் சென்னை மாநகரம் முழுவதும் பெரிதளவு பாதிக்கப்பட்டிருந்தது. இதனை நாம் பார்த்திருந்தோம். இப்புயலின் தாக்கத்தினால் சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களும்…