தற்கொலை கடிதம்

பரபரப்பு திருப்பம்..! “ஆண் வாரிசு வேண்டும் என்ற ஏக்கம்..?” தோசை மாவில் கலக்கப்பட்ட விஷம்… டைரியில் எழுதியிருந்த பரபரப்பு வாக்குமூலம்..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா பகுதியில், பிரஜாபதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில், தோசை…

3 மாதங்கள் ago

“நைட் தூங்கவே முடியல” 7-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட அரசு ஊழியர்… சிக்கிய பரபரப்பு தற்கொலை கடிதம்..!!

டெல்லியின் சாகேத் நீதிமன்றத்தில் (Saket Court) பணிபுரிந்து வந்த ஹரிஷ் சிங் மஹர் என்ற ஊழியரின் தற்கொலைச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளியான ஹரிஷ் சிங்,…

6 மாதங்கள் ago

நாட்டையே உலுக்கிய ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை… “என் சொத்துக்கள் அனைத்தும்” சிக்கிய உயில், தற்கொலை கடிதம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

ஹரியானா கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) ஒய். புரான் குமாரின் தற்கொலை வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல் உள்ள…

9 மாதங்கள் ago

அண்ணா..! இனி உனக்கு ராக்கி கட்டிவிட முடியாது… ஆனா அவங்க யாரையும் சும்மா விட்டுறாத… அண்ணனுக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்..!!

ஆந்திராவில் திருமணமான 6 மாதங்களில் கணவருடைய குடும்பத்தின் தொடர் கொடுமையால் பேராசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இறப்பதற்கு முன்பாக தன்னுடைய…

11 மாதங்கள் ago