செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது தாத்தா வீட்டில் தங்கிப்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் நதியா,…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி ஒருவரை ரவுடி கும்பல் இரவு முழுவதும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனது தோழிகளான 14 மற்றும் 16 வயது சிறுமிகளுடன் சென்னை மெரினா கடற்கரைக்குச் சுற்றுலா…
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் உணவகம் ஒன்றில் பெயர் பலகை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட மின் விபத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவிருந்த…
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் விக்ரமன், நகைக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில…
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே தேன்பாக்கம் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அவரது கணவரே அரிவாளால் வெட்டியுள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேன்பாக்கத்தைச்…
செங்கல்பட்டு தாலுகாவில் 15 வயது சிறுமி ஒருவர் சட்டவிரோத கருக்கலைப்பு முயற்சியின் போது ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கர்ப்பமானதை…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெயிண்டில் கலக்கும் தின்னர் திரவத்தை குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்…