நகைக்கடையில் ஷாப்பிங் செய்ய வந்த பெண் ஒருவர் கைவரிசை காட்டிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் நகைகளைத் தேடிப் பார்ப்பது போல நடித்த…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி கடந்த மார்ச் 10-ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.…
பரூச் நகரில் கந்துவட்டி கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள ஒரு ஜவுளி வியாபாரி, தனது தொழில் தேவைக்காகக் கந்துவட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். வெறும்…
மத்திய பிரதேச மாநிலம் கோஹர்கஞ்ச் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த சல்மான் கானை தேடி வந்த நிலையில் சமீபத்தில் சிசிடிவி கேமராவில்…
சென்னை ஆவடி, கார் மோதி இழுத்துச் செல்லப்பட்டு கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவேற்காடு…