குஜராத்தில் இருந்து ஜெட் விமானம் புறப்படும் போது டயர் கழண்டு ஓடியது , இருப்பினும் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்க பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணி…
குஜராத் ஜுனாகத் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் உள்ள ஆல்பா சர்வதேச பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் ஒரு மாணவரை சக மாணவர்கள்…
குஜராத்தில் கோவில் பணிக்காக பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரோப்கார் அருந்து விழுந்து 6பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பஞ்ச மஹால் மாவட்டத்தில் பாகவத் மலையில் மகா காளி…
குஜராத்தில் ரோப் கார் அறுந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சமஹால் மாவட்டம், பாவகாட்டில் உள்ள புகழ்பெற்ற மகாகாளி மந்திர் சக்திபீடம் …
ரக்ஷா பந்தன் பண்டிகை என்பது சகோதர சகோதரிகளுக்கு இடையே பிரிக்க முடியாத அன்பு மற்றும் ஒரு பாதுகாப்பின் அடையாளம் .இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான…
குஜராத் மாநிலம் பவ்நகரில் வாலிபர் ஒருவர் சிங்கம் பக்கத்தில் சென்று செல்போனில் வீடியோ எடுத்த பொழுது சிங்கம் கர்ஜித்துக் கொண்டு அவரை நோக்கி சீறிப்பாய முயற்சித்த வீடியோ…
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய 7 வயது மகன் கண் முன்னிலையில் தன்னுடைய கணவரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட…
தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளிகளில் சிலிண்டர் திருடி வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் சிலிண்டர்களை திருடி வந்த பள்ளி தலைமை…
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள அஞ்சார் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அருணா ஜாதவ் . இவர் வெள்ளிக்கிழமை இரவு அவருடைய…