குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தம்பதியர் இருவர் தங்களது மோட்டார் சைக்கிளில் மழையில் நனைந்தபடி சாலையைக் கடக்க…
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தேசர் தாலுக்கா கிராமம் ஒன்றில், பெற்ற தந்தையே தனது 13 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.…
குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், ஏசி-யை ஆன் செய்தபோது அதிலிருந்து வினோதமான சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், ஏசி-யை உற்று…
குஜராத் மாநிலம் சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த முதியவர் ஒருவரை குறிவைத்து கொடூரமான கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. நள்ளிரவு…
குஜராத் மாநிலம் சூரத்தின் அம்ரோலி பகுதியில் உள்ள நீட் தேர்வு மையத்தில், மாணவி ஒருவர் தனது கழுத்தில் அணிந்திருந்த புனிதமான 'துளசி மாலையை' (கண்டி மாலை) அகற்றுமாறு…
குஜராத்தில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தில், அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட திறந்தவெளி மேடை நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் நடனமாடினார். இந்த நடன வீடியோவை…
குஜராத் மாநிலம் காந்திதாம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர், குப்பைத் தொட்டியில் சேகரிக்கப்பட்டிருந்த கழிவுகளை அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றை அப்படியே ரயில் தண்டவாளத்தில் கொட்டிய அதிர்ச்சிகரமான…
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி காசிபாவின் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலருக்கும் ஊக்கமளித்து வருகிறது.…
குஜராத் மாநிலத்தில் தந்தை ஒருவரால் கடந்த நான்கு ஆண்டுகளாக அவரது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் அலறல் சத்தம்…