கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.…
கான்பூர் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், சர்வதேச அளவில் செயல்பட்டு வந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மோசடிக் கும்பல் பிடிபட்டுள்ளது. இதில் அஹுஜா நர்சிங் ஹோம்…
கான்பூரில் தனது புகுந்த வீட்டைத் சொந்த வீடாகக் கருதி வந்த மருமகள் ஒருவருக்கு, அதே வீட்டில் நேர்ந்த கொடுமை மனிதநேயத்தின் எல்லைகளையேக் கடந்துவிட்டது. அந்தப் பெண்ணைத் தந்தை…
கான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நேர்ந்துள்ள இந்தத் துயரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் விசித்திரமான நடத்தையைக் கண்டு சந்தேகமடைந்த அந்தப் பெண்,…
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் கித்வாய் நகர்…
கான்பூர் நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் தொடர்பான ஒரு வழக்கின் விசாரணையில், மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்த ஒரு நபர், ஸ்ட்ரெச்சரில்…
கான்பூரில் சட்டவிரோதமாக கோடீஸ்வரரான டிஎஸ்பி ரிஷிகாந்த் சுக்லா இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, அவரது சொத்துக்கள் வெளியாகி வருகின்றன. காவலர் என்ற போர்வையில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து…
கான்பூரின் சாஸ்திரி நகரில் நடந்த ஒரு மனதைத் தொடும் சம்பவம் மக்களை சிரிக்கவும் உணர்ச்சிவசப்படவும் வைத்துள்ளது. 13 வயது சிறுவன் ஒருவன் மேகி நூடுல்ஸ் வாங்குவதற்காக தனது…
கான்பூரின் ஷியாம் நகர் பகுதியில் சேர்ந்தவர் பி.பி.ஏ மாணவி வைஷ்ணவி (21). கல்லூரி முடிந்து நடந்து வீட்டிற்கு சென்றிருந்தபோது அங்கிருந்த தெரு நாய்கள் மாணவியை இழுத்தே தரையில்…