உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பித்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை, அபிஷேக் என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்ய…
கான்பூரில் பி.எச்டி (PhD) முடித்த ஒரு பெண், பெண் குழந்தை பிறந்த காரணத்திற்காகத் தனது கணவரால் கைவிடப்பட்டு, ஏமாற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத் தொடவே கூடாது.." - இது கான்பூரைச்…
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.…
கான்பூர் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், சர்வதேச அளவில் செயல்பட்டு வந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மோசடிக் கும்பல் பிடிபட்டுள்ளது. இதில் அஹுஜா நர்சிங் ஹோம்…
கான்பூரில் தனது புகுந்த வீட்டைத் சொந்த வீடாகக் கருதி வந்த மருமகள் ஒருவருக்கு, அதே வீட்டில் நேர்ந்த கொடுமை மனிதநேயத்தின் எல்லைகளையேக் கடந்துவிட்டது. அந்தப் பெண்ணைத் தந்தை…
கான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நேர்ந்துள்ள இந்தத் துயரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் விசித்திரமான நடத்தையைக் கண்டு சந்தேகமடைந்த அந்தப் பெண்,…
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் கித்வாய் நகர்…
கான்பூர் நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் தொடர்பான ஒரு வழக்கின் விசாரணையில், மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்த ஒரு நபர், ஸ்ட்ரெச்சரில்…