கான்பூர்

“என் பிள்ளைங்களை கொன்னுட்டேன் சார்” மனைவி மீது சந்தேகம்… பாத்ரூம் வரை கேமரா.. மகள்களுக்குத் தூக்க மாத்திரை கொடுத்துக் கொன்ற தந்தை… அதிரவைக்கும் வாக்குமூலம்..!!

கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.…

4 மணத்தியாலங்கள் ago

8 டூ 1 கோடிக்கு டீல்… கான்பூர் கிட்னி மோசடி கும்பலின் ‘பிசினஸ் மாடல்’… சிக்கிய 6 டாக்டர்கள்… அதிரவைக்கும் உண்மைகள்… அதிர்ச்சியில் காவல்துறை…!!!

கான்பூர் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், சர்வதேச அளவில் செயல்பட்டு வந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மோசடிக் கும்பல் பிடிபட்டுள்ளது. இதில் அஹுஜா நர்சிங் ஹோம்…

1 வாரம் ago

“என்னை அடிக்காதீங்க… இங்கேயே இருக்க விடுங்க” மருமகளைத் தரதரவென இழுத்துச் சென்று அடித்த மாமனார்… உறவுகளைக் கொச்சைப்படுத்தும் கொடூரம்..!!!

கான்பூரில் தனது புகுந்த வீட்டைத் சொந்த வீடாகக் கருதி வந்த மருமகள் ஒருவருக்கு, அதே வீட்டில் நேர்ந்த கொடுமை மனிதநேயத்தின் எல்லைகளையேக் கடந்துவிட்டது. அந்தப் பெண்ணைத் தந்தை…

2 வாரங்கள் ago

ஒரு முறை மட்டும் உடலுறவு… கணவனின் ரகசிய ஃபைலில் இருந்த ‘அந்த’ உண்மை… அலறிய புது பெண்… கான்பூர் திருமணத்தின் திடுக்கிடும் பின்னணி…!!!

கான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நேர்ந்துள்ள இந்தத் துயரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் விசித்திரமான நடத்தையைக் கண்டு சந்தேகமடைந்த அந்தப் பெண்,…

2 வாரங்கள் ago

“சார் என்னை அப்படி செய்தார்” அழுதுகொண்டே 10-ம் வகுப்பு மாணவி சொன்ன ஷாக் நியூஸ்… வீட்டில் தனிமையில் இருந்தபோது டியூசன் ஆசிரியர் செய்த அசிங்கம்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் கித்வாய் நகர்…

3 மாதங்கள் ago

கொடுமையான தருணம்.! பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவர்… மனைவி விவாகர்த்து கேட்டதால் நீதிமன்றத்திற்கு ஸ்ட்ரெச்சரில் அழைத்து வந்த அவலம்…!!

கான்பூர் நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் தொடர்பான ஒரு வழக்கின் விசாரணையில், மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்த ஒரு நபர், ஸ்ட்ரெச்சரில்…

4 மாதங்கள் ago

DSP டூ கோடீஸ்வரர் ஆனது எப்படி..? 100 கோடிக்கு மேல் சொத்து.. பல கோடியில் 3 பங்களா… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

கான்பூரில் சட்டவிரோதமாக கோடீஸ்வரரான டிஎஸ்பி ரிஷிகாந்த் சுக்லா இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, அவரது சொத்துக்கள் வெளியாகி வருகின்றன. காவலர்  என்ற போர்வையில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து…

6 மாதங்கள் ago

நூடுல்ஸ் வாங்குவதற்காக… அக்காவின் நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்து சென்ற சிறுவன்… கடைசியில் நடந்த சம்பவம்..!!

கான்பூரின் சாஸ்திரி நகரில் நடந்த ஒரு மனதைத் தொடும் சம்பவம் மக்களை சிரிக்கவும் உணர்ச்சிவசப்படவும் வைத்துள்ளது. 13 வயது சிறுவன் ஒருவன் மேகி நூடுல்ஸ் வாங்குவதற்காக தனது…

7 மாதங்கள் ago

கடித்து குதறிய தெரு நாய்… சிதைந்து போன முகம்… இளம் பெண்ணுக்கு 17 தையல்… பெரும் பரபரப்பு சம்பவம்…!

கான்பூரின் ஷியாம் நகர் பகுதியில் சேர்ந்தவர் பி.பி.ஏ மாணவி வைஷ்ணவி (21). கல்லூரி முடிந்து நடந்து வீட்டிற்கு சென்றிருந்தபோது அங்கிருந்த தெரு நாய்கள் மாணவியை இழுத்தே தரையில்…

8 மாதங்கள் ago