உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், 8 ஆண்டுகால காதல் உறவு முறிந்த சோகத்தில் துஷார் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தக நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 26…
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், நிதி நிறுவன அதிகாரி ஹரியோம் சிங் (32) என்பவர் மரணமடைந்த வழக்கில் அதிரடித் திருப்பமாக, அவரது லிவ்-இன் பார்ட்னர் ஷீத்தல் (26)…
பெங்களூரு, ஹெக்கனஹள்ளியில் உள்ள கஜானனநகரில் தனது காதலியைச் சந்திக்க வந்த ஒரு இளைஞன் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் அப்துல் ஹுசைன் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…
உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர், ஆலம்கஞ்ச் கிராமத்தில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட உடல் ரீதியான தகராறில் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஞாயிற்றுக்கிழமை…
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த வேப்பூர் அருகே உள்ள பிஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவருடைய மகன் நரேன் கார்த்தி (20). இவர் கோவையில் உள்ள தனியார்…
திருவாரூர் அருகே மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (23) என்பவர் பிபிஏ படித்துள்ள நிலையில் கும்பகோணம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ (19) என்ற கல்லூரி…
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரும் ரக்ஷிதா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ரக்ஷிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காதலன் வீட்டில் யாரும் இல்லாத போது தனிமையில் சந்தித்துக்கொண்ட காதலர்களிடையே ஏற்பட்ட தகராறு காதலியை கொன்று காதலனும் தற்கொலை செய்து கொண்ட…