கள்ளகாதல்

ச்ச்சீ… வாட்ஸ்அப் வேணாம்… நேர்ல ரோமான்ஸ் பண்ணலாம்… புகுந்த வீட்டுக்குள் வந்த கள்ளகாதலனுக்கு… தர்மஅடி கொடுத்த குடும்பம்… அலறியபடி ஓடிய காதல் ஜோடி… கான்பூரில் அதிர்ச்சி சம்பவம்…!

கான்பூர் தேஹாத் பகுதியில், திருமணமான பெண் ஒருவரைச் சந்திக்க ஆசைப்பட்ட நபர், வாட்ஸ்அப் உரையாடல்களுடன் திருப்தியடையாமல் நேரடியாக அப்பெண்ணின் புகுந்த வீட்டிற்கே சென்றார். அழைப்பின்றி கிராமத்திற்குச் சென்ற…

2 வாரங்கள் ago

“மாமியாரின் கள்ளக்காதல்…. கண்டித்த மருமகன்”… ஜாமீனில் வந்து 10:30 மணிக்கு தட்டிய கதவு…. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்… காத்திருந்த பேரதிர்ச்சி….!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பானுமதி (45). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த இவர், தன் மகள்…

2 வாரங்கள் ago

“என் பொண்ணு ஜோலிக்கு வருவியா?”… ஆட்டோ டிரைவரின் பிறப்புறுப்பை அறுத்த தாய்….. மகள் கண்முன்னே நடந்த கொடூரம்….!

தன் மகளுக்கு ஆபத்து என்றால் எந்தவொரு தாயும் எதையும் செய்யத் தயங்கமாட்டாள் என்பதற்குச் சான்றாக ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அனந்தபூர் நகரிலுள்ள…

3 வாரங்கள் ago

“அய்யய்யோ… என்ன கொடுமை இது… அவனும் இந்த வீட்டுலதான் இருப்பான்…! காதலனுக்கு வீட்டில் இடம் கேட்ட மனைவி… மறுத்த கணவர் மீது கொடூரத் தாக்குதல்…! அதிர்ச்சியில் உறைந்துபோன ஊர் மக்கள்…!”

ஒரு குடும்பத்தின் அடித்தளத்தையே உலுக்கும் வகையில் அமைந்துள்ள இச்சம்பவம், உறவுகளின் புனிதத்தையும் மனித மதிப்புகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. 18 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கை மற்றும் 4 குழந்தைகளின் எதிர்காலம்…

1 மாதம் ago

அய்யய்யோ…! வேலைக்கு போனவன் இவ்வளவு சீக்கிரம் வந்துட்டானே…! கதவைத் திறந்த மனைவிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

கணவன் திடீரென்று வீட்டிற்குள் நுழைந்ததும், இருவரும் கையில் கருப்பு காபியுடன் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். "வேலைக்கு போனவன் இவ்வளவு சீக்கிரம் வந்துட்டானே!" என்று மனைவி திகைக்க, அந்த…

1 மாதம் ago

“இது தொல்லை தாங்க முடியல.. அழுத குழந்தையை சுவற்றில் வீசிய காதலன்”… அடுத்த நொடியே தாய் செய்த கொடூர செயல்… இறுதிச் சடங்கில் அம்பலமான பகீர் உண்மை.!

மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மூன்று வயது ஆண் குழந்தையைத் தாயும் அவரது கள்ளக்காதலனும் அடித்துக் கொலை செய்துவிட்டு, பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடிய கொடூரச்…

2 மாதங்கள் ago

கணவரின் நண்பருடன் கள்ள தொடர்பில் இருந்த மனைவி… ஆட்டோவுடன் நின்றிருந்த சடலம்….. நண்பன் வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில்…. நள்ளிரவில் நடந்த கொடூரம்….!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய தங்கதுரை என்பவர், விவசாயம், கால்நடை மற்றும் வாகன வியாபாரம், கோழிப்பண்ணை உள்ளிட்ட தொழில்களைச் செய்து…

2 மாதங்கள் ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் கோவையில்…

2 மாதங்கள் ago

கள்ளக்காதலால் நேர்ந்த பயங்கரம்…!மனைவியை காரில் ஏற்றி கொல்ல முயன்ற கணவன்.. உ.பி-யில் நடுரோட்டில் அரங்கேறிய பகீர் சிசிடிவி காட்சி…!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கணவன், மனைவி மற்றும் காதலிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நடுரோட்டில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. நேத்ரபால் என்ற…

3 மாதங்கள் ago