மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய தங்கதுரை என்பவர், விவசாயம், கால்நடை மற்றும் வாகன வியாபாரம், கோழிப்பண்ணை உள்ளிட்ட தொழில்களைச் செய்து…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் கோவையில்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கணவன், மனைவி மற்றும் காதலிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நடுரோட்டில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. நேத்ரபால் என்ற…
கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை செல்லும் சாலையோரத்தில், கடந்த மாதம் 11-ஆம் தேதி அரை கிலோ மீட்டர் இடைவெளியில் இரண்டு ஆண் சடலங்கள் தீயில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.…
கேரளாவில் ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித், அவனது தாய் அகிலா மற்றும் அவரது கள்ளக்காதலன் அஷ்கர் ஆகியோரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளக்காதல் காரணமாக ஏற்படும் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பக்கத்து…
கணவன்-மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. குறிப்பாக, கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள தாமரைக்கேணி கிராமத்தைச் சேர்ந்த விஜய் (30) என்ற கட்டிட தொழிலாளி, அதே ஊரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் கள்ளக்காதல் உறவில்…
மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை துல்ஜாபூரில் இருந்து சம்பாஜிநகர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் தனது இரண்டு குழந்தைகளுடன்…