கருக்கலைப்பு

“நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்”… இளம் பெண்ணை ஏமாற்றி பல ஆண்டுகள் பாலியல் பலாத்காரம்… கர்ப்பமானதும் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

சோன்பத்ரா மாவட்டத்தின் ஓப்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து பல ஆண்டுகளாக இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட…

4 நாட்கள் ago

பெற்றோருக்கு பயந்து எடுத்த விபரீத முடிவு… கல்லூரி படிக்கும் காதலிக்கு ‘கருக்கலைப்பு’ செய்த காதலன்… வாரணாசி விடுதி படிக்கட்டில் துடிதுடித்து இறந்த 20 வயது இளம்பெண்…!!

வாரணாசியில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியின் விடுதியாகச் செயல்படும் விருந்தினர் மாளிகையின் படிக்கட்டுகளில், 20 வயது மாணவி ஒருவர் அதிக இரத்தப்போக்குடன் மயங்கிய நிலையில் புதன்கிழமை…

3 வாரங்கள் ago

“விருப்பமில்லாத கருவை சுமக்க கட்டாயப்படுத்த முடியாது” 24 வாரங்களுக்குப் பிறகும் கருக்கலைப்புக்கு அனுமதி… 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி..!!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் 24 வாரங்களுக்குப் பிறகும் தங்கள் கருவைக் கலைக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. விருப்பமில்லாத கருவைத்…

2 மாதங்கள் ago

“அந்த மாத்திரை போட்டும் அபார்ஷன் ஆகல” கண்ணீருடன் நின்ற கல்லூரிப் பெண்… இளம்பெண்ணுக்கு மருத்துவர் தந்த பகீர் எச்சரிக்கை…!!

ஐ-பில் (I-Pill) போன்ற அவசர கால கருத்தடை மாத்திரைகளை முறையற்ற வகையில் பயன்படுத்துவதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு உரையாடல் சமூக வலைதளங்களில்…

2 மாதங்கள் ago

பலமுறை உல்லாசம்..! கர்ப்பமானதும் கருக்கலைப்பு.. கடைசியில் ஓடும் ரயிலில் இருந்து மாணவியை தள்ளி விட்டுக் கொன்ற காதலன்… கொலை நடுங்கவைக்கும் சம்பவம்..!!

மாணவி ஒருவருடன் காதல் என்ற பெயரில் பழகி, அவரைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த மோகன் வர்மா என்ற நபர், ஆத்திரத்தில் மாணவியைக் கொடூரமான முறையில்…

3 மாதங்கள் ago

15 வயது சிறுமி கர்ப்பம்.. வீட்டில் வைத்து கருவை கலைக்க முயன்றபோது விபரீதம்… தமிழகத்தில் அதிர்ச்சி..!!

செங்கல்பட்டு தாலுகாவில் 15 வயது சிறுமி ஒருவர் சட்டவிரோத கருக்கலைப்பு முயற்சியின் போது ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கர்ப்பமானதை…

5 மாதங்கள் ago

“அறியா பருவம்.. ஆபத்தான காதல்”… வாலிபருடன் உல்லாசமாக இருந்த 11ஆம் வகுப்பு மாணவி…. இறுதியில் துடிதுடிக்க உயிரிழந்த சோகம்…..!

செங்கல்பட்டில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர் கர்ப்பமான நிலையில், முறையற்ற கருக்கலைப்பு முயற்சியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 11-ஆம் வகுப்பு படித்து வந்த…

5 மாதங்கள் ago

கருக்கலைப்பு செய்ய கணவனின் அனுமதி தேவையில்லை… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!

கருக்கலைப்பு விவகாரத்தில் பெண்களின் உரிமையை நிலைநாட்டும் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஒரு பெண் தனது கருவைக் கலைக்க…

6 மாதங்கள் ago

ஏற்கனவே 2 பொண்ணு, மீண்டும் கர்ப்பமான மனைவி… வீட்டிலேயே வைத்து கருக்கலைப்பு செய்த கணவர்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பூச்சூரை சேர்ந்த கண்ணன் என்பவருடைய மனைவி ரம்யா (26). இவர்களுக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இரண்டு பெண்…

7 மாதங்கள் ago