மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஜோர்டான் மற்றும்…
இந்தியாவை எந்நேரமும் உளவு பார்த்துக் கண்காணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் நாடு 6 புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாததால் இரு நாடுகளுக்கும்…
அமெரிக்காவின் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. ஈரானிய எல்லைகளிலிருந்து சுமார் 4,000…
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.…