உத்திரபிரதேசம்

“உன்னை கொன்னுடுவேன்” கள்ளகாதலியுடன் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டும் கணவர்… மனைவி எடுத்த அதிரடி முடிவு… உ.பியில் அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில், ஒரு பெண் கண்ணீருடன் காவல் நிலையத்திற்கு வந்து தனது கணவர் மீது வழக்குப் பதிவு செய்தார். தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு…

3 மணி நேரங்கள் ago

SHOCKING VIDEO: கடைக்கு வெளியே தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தபோது… மின்னல் வேகத்தில் வந்த கார்… 30 அடி உயரத்திற்கு பறந்த கடைக்காரர்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர்-சோனாலி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு துயரமான சாலை விபத்து நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிடைத்த முதல் தகவலின்படி, சாலையோரம்…

5 மணி நேரங்கள் ago

“என் பிள்ளையை நானே கொன்னுட்டேனே” மனைவிக்கு வாங்கி வந்த ORS மருந்து… 4 வயது மகனுக்கும் கொடுத்ததால் மரணம்… கதறி அழும் தந்தை…!!

உத்திரபிரதேசம் கான்பூர் மதையாபூர்வா நியூ காலனியைச் சேர்ந்த ஆஷு ராஜ்புத் என்பவர் தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். இவருடைய  மனைவி மோகினிக்கு உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்ததால் …

11 மணி நேரங்கள் ago

“இந்தியாவிலேயே முதன்முறையாக அதிர்ச்சி” வெளிநாட்டில் வசிக்கும் மகன்கள்… SIR-இல் தவறான விவரங்களை நிரப்பிய தாய் மீது வழக்குபதிவு…!!

பீகாரை தொடர்ந்து தமிழகம், மேற்குவங்கம், கேரளா, உத்தரப்பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளானது நடந்து வருகிறது. இந்த நிலையில் எஸ்ஐஆர்…

1 நாள் ago

“3 பிள்ளைகளை விட காதலனே முக்கியம்” பணம், நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிய மனைவி… கணவர் பரபரப்பு குற்றசாட்டு…!!

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரியில் உள்ள காவல் கண்காணிப்பாளரிடம் அசோக் என்ற நபர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், தனக்கு 3 குழந்தைகள் உள்ளதாகவும், தனது மனைவி குடியா…

4 நாட்கள் ago

பல கோடி சொத்துக்களை உதறித்தள்ளிவிட்டு… துறவியாக மாறிய 30 வயது தொழிலதிபர்…. என்ன காரணம் தெரியுமா..?

உத்தரபிரதேசத்தின் பாக்பத்தைச் சேர்ந்த 30 வயதான ஹர்ஷித் ஜெயின்,  ஒரு சமண துறவியாக வாழ்வதற்காக கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்து மற்றும் தொழிலைத் துறந்துள்ளார். டெல்லியில் ஒரு வெற்றிகரமான…

4 நாட்கள் ago

உபி.யில் அதிர்ச்சி..! அரசுப்பள்ளி ஆசிரியை சுட்டுக்கொலை செய்த மர்மநபர்கள்… வெளியான கொலைக்கான திடுக்கிடும் காரணம்…!!

அராரியாவில் உள்ள ஒரு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால்  28 வயது பெண் ஆசிரியை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

4 நாட்கள் ago

எமன் போல காத்திருந்த 10 அடி பள்ளம்… ஸ்கூட்டரோடு குழிக்குள் விழுந்த இளைஞர்… ஓடிவந்து காப்பாற்றிய பொதுமக்கள்..!!

உத்தரபிரதேசம்  மாநிலம் ஹபூரில் 10 அடிக்கும் அதிகமான ஆழம் கொண்ட குழிக்குள் இளைஞனும் அவரது ஸ்கூட்டரும் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிது நேரத்திற்குப் பிறகு, பல…

5 நாட்கள் ago

மீண்டும் ஒரு பரபரப்பு..! “ரொம்ப டார்ச்சர் பண்ணுறாங்க” விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற BLO அதிகாரி… ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!!

உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் உள்ள ஒரு வாக்குச்சாவடி நிலை அதிகாரி (BLO)  விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறப்பு…

5 நாட்கள் ago