தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஒரு துயரச் சம்பவமாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மன்னார்…
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கடலோர மாவட்டங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள்…
தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மயிலாடுதுறை மீனவர்கள் ஒன்பது பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்டு படக்குகளும் பறிமுதல் செய்யப்பட்ட…
ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை…
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்துள்ளனர். 2 படகுகள்,…
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்ததோடு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று இரண்டாயிரத்திற்கும்…