அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் முக்கிய நிர்வாகிகளின் விலகல் சம்பவங்கள் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று காலையில் திருவள்ளூர் முன்னாள் எம்பி வேணுகோபால் அதிமுகவிலிருந்து விலகிய…
அதிமுக முன்னாள் எம்பி டாக்டர் வேணுகோபால் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியின் தற்போதைய தலைமை, உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தேர்தல் பின்னடைவுகள் போன்றவற்றை மையமாக வைத்து, அவர் வெளியிட்டுள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தது. மொத்தமுள்ள 47 எம்எல்ஏக்களில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…
தமிழக அரசியல் களத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட பிளவு அடுத்தடுத்த திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) எதிராகச்…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழலுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி "அதிமுகதான் எங்களின் உயிர் மூச்சு, அண்ணன் எடப்பாடியார்தான் பொதுச் செயலாளர்" எனத் தெரிவித்து அதிரடித் திருப்பத்தை…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அரசியல் திருப்பம் அரங்கேறியுள்ளது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளைச்…
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் N.ஆனந்தை நேரில் சந்தித்த அதிமுக மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சிவராஜ், மகளிரணி துணை செயலாளர் ஜெயதேவி மற்றும் தென் சென்னை…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி (EPS) கரங்கள் மீண்டும் வலுவடையத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள்…
தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மாபெரும் அதிரடி திருப்பத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஒரே நாளில் அரங்கேற்றியுள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற நம்பிக்கை…