ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட மணமகன், முதலிரவுக்காகக் காத்திருந்த நேரத்தில் கௌரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டம்…
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி பகுதியில் கலப்படப் பால் அருந்திய 14-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் கிருஷ்ணவேணி, ராதாகிருஷ்ணா, சேஷகிரி ராவ் மற்றும்…
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில், கள்ளக்காதலனைத் திருமணம் செய்துகொண்ட பெண், குடும்பத் தகராறில் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூர சம்பவமும், அதன் அதிரடி முடிவும் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ளது. மதனப்பள்ளி அருகே உள்ள நீருகட்டுவரிபள்ளியைச் சேர்ந்த 27…
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், ஒன்பது மாத கர்ப்பிணியான பெண் ஒருவர் பிரசவ வலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத…
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஓடும் லாரியிலிருந்து கண்டெய்னர் கவிழ்ந்து கார் மீது மோதிய விபத்தில், 32 வயது மென்பொருள் பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். சித்தூர் மாவட்டம்…
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…
ஆந்திர மாநிலம் புத்தூரில் இரண்டு மகள்களுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. "பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்யும்…
ஆந்திர மாநிலம் திருப்பதி புறநகர் பகுதியில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 19 வயது இளம்பெண்ணை, 22 வயது கல்லூரி மாணவர் ஒருவர் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல்…