ஆந்திரா

முதலிரவு அறையில் காத்திருந்த மாப்பிள்ளை… வெட்கத்தில் தாசில்தார் சந்தியா…. அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்…..!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட மணமகன், முதலிரவுக்காகக் காத்திருந்த நேரத்தில் கௌரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டம்…

3 மாதங்கள் ago

பெரும் சோகம்: கலப்படப் பால் அருந்திய 4 பேர் பரிதாப பலி – சிறுநீரகம் செயலிழந்ததால் நேர்ந்த விபரீதம்..!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி பகுதியில் கலப்படப் பால் அருந்திய 14-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் கிருஷ்ணவேணி, ராதாகிருஷ்ணா, சேஷகிரி ராவ் மற்றும்…

3 மாதங்கள் ago

“ஏசி மெக்கானிக்குடன் காதல்… கணவரை கழட்டிவிட்டு 2-வது திருமணம்”… கடைசியில் ரத்த வெள்ளத்தில் முடிந்த விபரீதம்….!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில், கள்ளக்காதலனைத் திருமணம் செய்துகொண்ட பெண், குடும்பத் தகராறில் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

3 மாதங்கள் ago

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை… அழுகிய நிலையில் பிளாஸ்டிக் ட்ரம்மிற்குள்… சிசிடிவியில் சிக்கிய அந்த 5 நிமிட பதைபதைக்க வைக்கும் காட்சி…!

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூர சம்பவமும், அதன் அதிரடி முடிவும் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ளது. மதனப்பள்ளி அருகே உள்ள நீருகட்டுவரிபள்ளியைச் சேர்ந்த 27…

4 மாதங்கள் ago

பதறவைக்கும் கொடூரம்..! “பிரசவ வலி தாங்க முடியாமல்” கத்தியால் தன் வயிற்றையே கிழித்துக்கொண்ட கர்ப்பிணி.. வீட்டுக்கு வந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், ஒன்பது மாத கர்ப்பிணியான பெண் ஒருவர் பிரசவ வலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத…

4 மாதங்கள் ago

அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை..! ஓடும் லாரியில் இருந்து கார் மீது விழுந்த கண்டெய்னர்… மென்பொறியாளர் உடல் நசுங்கி பலி…!!

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஓடும் லாரியிலிருந்து கண்டெய்னர் கவிழ்ந்து கார் மீது மோதிய விபத்தில், 32 வயது மென்பொருள் பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். சித்தூர் மாவட்டம்…

4 மாதங்கள் ago

“என் சாவு ஒரு பாடம், ‘நான் சாகப் போகிறேன்'”… 2 பிஞ்சு குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… கடைசியாக எழுதிய உருக்கமான கடிதம்….!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…

4 மாதங்கள் ago

“லவ் மேரேஜ் பண்றவங்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம்”… தற்கொலைக்கு முன் 2 மகள்களுடன் பத்மா எழுதிய உருக்கமான கடைசி கடிதம்…!

ஆந்திர மாநிலம் புத்தூரில் இரண்டு மகள்களுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. "பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்யும்…

4 மாதங்கள் ago

பெண்களே உஷார்..! இன்ஸ்டாகிராம் நண்பனை நம்பிச்சென்ற இளம்பெண்… “அய்யொ என்னை விட்டுருடா” ஹோட்டலில் நடந்த பயங்கரம்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி புறநகர் பகுதியில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 19 வயது இளம்பெண்ணை, 22 வயது கல்லூரி மாணவர் ஒருவர் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல்…

4 மாதங்கள் ago