அல்பேனிய நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக 'டியெல்லா' என்ற செயற்கை நுண்ணறிவு (AI) உருவம் அமைச்சராக நியமிக்கப்பட்டது உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றது. ஊழலை ஒழிக்கவும், அரசு ஒப்பந்தங்களில்…
மறைந்து வரும் பாரம்பரிய மாடு மேய்க்கும் வழக்கத்தை மீட்டெடுக்கும் நோக்கில், 'காவ்ன் குவாலா யோஜனா' என்ற புதிய திட்டத்தை பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கிராமங்களில்…
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களைப் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைவதற்காக, மத்திய அரசு 'அன்னபூர்த்தி' (Annapurthi) எனப்படும் தானிய ஏடிஎம் இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் கோரி விண்ணப்பித்துள்ள மக்களுக்கு, தகுதியின் அடிப்படையில் விரைவாக கார்டுகள் வழங்கப்படும் என மாநில அரசு உறுதியளித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை மற்றும்…
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள்…
இந்தியாவில் மக்கள் மத்தியில் வாகனங்களின் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் பேருந்து மற்றும் ரயிலுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் தங்கள்…