கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் நகல் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய பதிவு எழுத்தர் ஹரிஹரன் என்பவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது…
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பெரியசாமி என்பவர், பட்டா பெயர் மாற்றத்திற்காக 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார். பணத்தைப்…
சேலம் அம்மாபேட்டை வித்யாநகரைச் சேர்ந்தவர் பாலாஜி. சின்னத்திரையில் துணை நடிகராகப் பணியாற்றி வரும் இவர், 1978-ஆம் ஆண்டு உயிரிழந்த தனது உறவினர்களின் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார்.…
திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலராக முத்துலட்சுமி என்பவர் வேலை பார்க்கிறார். கரடிவாவி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி வடுகபாளையத்தில் நிலத்திற்கு பட்டாவில் பெயர் சேர்க்க…
திருச்சி மாவட்டம் பெருவளப்பூர் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாமி. இவரது மனைவி இந்திரா காந்தி. சாமியின் தந்தை இந்திரா காந்தியின் பெயருக்கு ஒரு இடத்தை உயிர் எழுதி…
திருவள்ளூர் மாவட்டம் முத்தாபுதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(36). இவர் தான் கட்டி வரும் வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு திருநின்றவூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதற்காக அரசு…