அரசு ஊழியர் கைது

பயமே இல்லையா..? கோப்புகளுக்கு அடியில் லஞ்சப் பணம்…! வசமாக சிக்கிய அரசு ஊழியர்… போலீஸ் அதிரடி…!!

கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் நகல் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய பதிவு எழுத்தர் ஹரிஹரன் என்பவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது…

3 மாதங்கள் ago

“லஞ்சம் வாங்கியதும் நெஞ்சைப் பிடித்த அதிகாரி…” ரிட்டையர்மென்ட் நேரத்தில் வந்த சோதனை…!! அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பெரியசாமி என்பவர், பட்டா பெயர் மாற்றத்திற்காக 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார். பணத்தைப்…

3 மாதங்கள் ago

துணை நடிகரின் கச்சிதமான ‘ஸ்கெட்ச்’….! கறாராக பேசிய அரசு அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

சேலம் அம்மாபேட்டை வித்யாநகரைச் சேர்ந்தவர் பாலாஜி. சின்னத்திரையில் துணை நடிகராகப் பணியாற்றி வரும் இவர், 1978-ஆம் ஆண்டு உயிரிழந்த தனது உறவினர்களின் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார்.…

4 மாதங்கள் ago

வீட்டிற்கு வர சொன்ன கிராம நிர்வாக அலுவலர்…! நைசாக பேசிய நபர்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலராக முத்துலட்சுமி என்பவர் வேலை பார்க்கிறார். கரடிவாவி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி வடுகபாளையத்தில் நிலத்திற்கு பட்டாவில் பெயர் சேர்க்க…

5 மாதங்கள் ago

உயில் எழுதி வைத்த மாமனார்….! மருமகளுக்கு டுவிஸ்ட் வைத்த அரசு ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

திருச்சி மாவட்டம் பெருவளப்பூர் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாமி. இவரது மனைவி இந்திரா காந்தி. சாமியின் தந்தை இந்திரா காந்தியின் பெயருக்கு ஒரு இடத்தை உயிர் எழுதி…

6 மாதங்கள் ago

“சொன்னதை செய்தால் தான் வேலை நடக்கும்…” போக்கு காட்டிய அரசு ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருவள்ளூர் மாவட்டம் முத்தாபுதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(36). இவர் தான் கட்டி வரும் வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு திருநின்றவூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதற்காக அரசு…

6 மாதங்கள் ago