Categories: CINEMA

ஜிம்மில் சூர்யா-ஜோதிகா ஒன்னா சேந்து ஒர்க்அவுட் பண்ணதே அதுக்கு தானாம்.. அடேங்கப்பா, செம்ம பிளான்-ஆ இருக்கே..!

தமிழ் சினிமாவில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படம் தான் சூர்யா மற்றும் ஜோதிகா ஒன்றாக இணைந்து நடித்த முதல் திரைப்படம். 1999 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இருவருக்கும் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இளம் காதல் ஜோடியாக நடித்த இவர்களின் நடிப்பு ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது.அதன் பிறகு இருவரும் ஜோடியாக உயிரினிலே கலந்து, காக்க காக்க,பேரழகன்,மாயாவி, ஜூன் 6,

ஜில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். கடைசியாக இவர்கள் இணைந்து நடித்த திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல். இப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் வெளியான 2 நாட்களில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு முழு நேரமும் குடும்பத்தை கவனித்து வந்த ஜோதிகா 36 வயது வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது சூர்யாவும் ஜோதிகாவும் தங்களது குழந்தைகளின் படிப்பிற்காக மும்பைக்கு சென்று செட்டில் ஆகி இருக்கிறார்கள்.

அங்கு சென்றதிலிருந்து ஜோதிகா ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து வருகிறார். இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில் ஜோதிகா அவருடைய கணவர் சூர்யாவுடன் இணைந்து ஒர்க்அவுட் செய்திருந்த வீடியோ படு வைரளானது. இப்படி இவர்கள் இருவரும் ஒர்க்கவுட் செய்வதற்கு பின்னால் உள்ள காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

ஜோதிகாவும் சூர்யாவும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்களாம். இதனை ஒரு பெண் இயக்குனர் இயக்கப் போகிறார் என்று கூறப்படுகின்றது. அவர் யார் என்றால் சில்லு கருப்பட்டி என்ற திரைப்படத்தை இயக்கிய அனிகா ஷர்மா மற்றும் பெங்களூர் நாட்கள் என்ற திரைப்படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் ஆகியோரிள் யாராவது ஒருவர் தான் இப்படத்தை எடுக்க போகிறார்கள் என கூறப்படுகின்றது. இதனை வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்துள்ளார்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

5 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

6 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

6 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

7 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

7 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

7 மணி நேரங்கள் ago