தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்தான் அந்தோணி. உடலில் தீக்குச்சியை உரசி நெருப்பை வரவழைக்கும் சினிமா துணை நடிகரான இவர் பொருளாதார சூழ்நிலை காரணமாக டாஸ்மாக் கடைகளில் பாட்டில் எடுத்து விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் என்ற பகுதியை சேர்ந்த அந்தோணி சுப்பிரமணியபுரம், திண்டுக்கல் சாரதி மற்றும் நம்ம ஊர் ராசா உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் தற்போது குடும்பத்தை நடத்துவதற்கு போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றார். இந்நிலையில் உடலில் தீக்குச்சியை உரசி நெருப்பை வரவைத்த அவர் அங்கிருந்த அவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அவருக்கு பெரிய நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…