Categories: CINEMA

கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போன சூப்பர் ஸ்டாரின் ‘புதுக்கவிதை’ பட நடிகை… பலரும் அறிந்திடாத தகவல்கள் உள்ளே…

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து அசத்தியவர் நடிகை ஜோதி. இயக்குனர் டி ராஜேந்திரன் அவர்களால் திரை உலகில் அறிமுகம் செய்யப்பட்ட பெருமைக்குரியவர். ‘ரயில் பயணங்களில்’ என்ற திரைப்படத்தில் இவர் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தார். இதைத்தொடர்ந்து ‘புதுக்கவிதை’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘வெள்ளை புறா ஒன்று’ என்ற பாடல் பட்டித்தொட்டி இயங்கும் ஹிட்டடித்தது. தமிழில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருந்தாலும் நிறைவான நடிப்பை தந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை ஜோதி. இவர் 1960 இல் ஆந்திர மாநிலம் தெலுங்கு தாய் மொழியாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்.

1981ல் ‘ரயில் பயணங்களில்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவர் விஜயகாந்த் உடன் சட்டம் சிரிக்கிறது, சிவாஜி நடிப்பில் நெஞ்சங்கள், ராஜேஷ் உடன் முடிவல்ல ஆரம்பம், விஜயகாந்த் உடன் ராமன் ஸ்ரீதரன் போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.

பின்னர் தெலுங்கு சென்றுவிட்ட நடிகை ஜோதி 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் திரை உலகில் நடிக்க தொடங்கினார். அப்பொழுது அவர் பிரசாந்த், சிம்ரன், லைலா போன்றோருக்கு தாயாராக நடித்து அசத்தினார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘அன்பு’. நடிகை ஜோதியின் திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். இவருக்கு அசீரா என்ற மகள் உள்ளார்.

இவருக்கு யாருமே எதிர்பாராத வகையில் திடீரென மார்பக புற்றுநோய் ஏற்பட்டது. இதனை மிகவும் தாமதமாக கண்டுபிடித்த காரணத்தினால் சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை. தனது கடைசி நாட்களில் இவர் தனது மகளுடன் வசித்து வந்தார். இதைத் தொடர்ந்து மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை ஜோதி 2007 ல் தனது 44 வயதில் மரணம் அடைந்தார்.

Begam

Recent Posts

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

1 hour ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

2 hours ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

2 hours ago

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

2 hours ago

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… கார்த்திக் அப்படிப்பட்டவர்னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

2 hours ago

50 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகை சித்தாரா… அந்த பிரபல நடிகர் மேல் கொண்ட காதல்தான் காரணமா?

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986…

3 hours ago