Categories: சினிமா

மகனைக் கண்டு பயப்படும் இயக்குனர் மணிரத்னம் .. உண்மையை உடைத்த சுஹாசினியின் பெற்றோர்..

Spread the love

சினிமா உலகில் அனைவரும் மதிக்கும் இயக்குனர் மணிரத்தினமே அவர் மகனை கண்டால் பயப்படுவார் என கூறியுள்ளனர் சுஹாசினி பெற்றோர்.

Mani Ratnam

பான் இந்தியா என்ற வார்த்தை உருவாவதற்கு முன்பே பான் இந்தியா படம் செய்து வெற்றி கண்டவர் இயக்குனர் மணிரத்தினம். பல்லவி அணு பல்லவியில் தொடங்கி பொன்னியின் செல்வன் வரை அவரின் திரைப்பயணம் நீண்டது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறை ரசிகர்களை கொண்டவர் மணிரத்னம். சினிமாவில் காதலுக்கு புது இலக்கணம் கொண்டு வந்தவர்.

Nandan Maniratnam

பெண்களை தைரசியசாலிகளாகவும், தேவதைகளாகவும் காட்டிய பெருமை இவரையே சாரும். மணிரத்தினம் காதல் படங்களுக்கு பெண்கள் அடிமை என்று சொன்னால் அது மிகையாகாது. சக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் என அனைவருக்கும் மணிரத்னம் மீது பயம் கலந்த மரியாதையை உண்டு. அப்படிப்பட்ட மணிரத்னம் அவரின் மகனை கண்டு பயப்படுகிறார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா.

Nandan Maniratnam and Suhasini Maniratnam

இதுகுறித்து மனம் திறந்துள்ளார் மணிரத்தினத்தின் புகுந்த வீட்டார். இயக்குனர் மணிரத்னம் நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார். நடிகை சுஹாசினி கமலின் அண்ணன் சாருஹாசனின் மகள் ஆவார். சமீபத்தில் சுஹாசினி பெற்றோர் அளித்த பேட்டியில் மணிரத்தினம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

Nandan Maniratnam

அவர்கள் கூறியுள்ளதாவது, மணிரத்னம் ரொம்ப அடக்கமானவர், அன்பானவர் சின்ன சின்ன விஷயங்களை கூட ரசிக்கும் மனிதர். அவர் அவரின் மகன் நந்தனை கண்டனம் பயப்படுவார். நந்தன் அத்தனை புத்திசாலி. அவருக்கு தெரியாத விஷயமே கிடையாது. அனைத்தும் கற்றவன். அதனால் மகனிடம் அடக்கி வாசிப்பார் மணிரத்னம் என யாரும் அறியா உண்மையை கூறியுள்ளனர் சுஹாசினி பெற்றோர்.

Deepika

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

2 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

3 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

3 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

3 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

4 மணத்தியாலங்கள் ago