#image_title
சினிமா உலகில் அனைவரும் மதிக்கும் இயக்குனர் மணிரத்தினமே அவர் மகனை கண்டால் பயப்படுவார் என கூறியுள்ளனர் சுஹாசினி பெற்றோர்.
Mani Ratnam
பான் இந்தியா என்ற வார்த்தை உருவாவதற்கு முன்பே பான் இந்தியா படம் செய்து வெற்றி கண்டவர் இயக்குனர் மணிரத்தினம். பல்லவி அணு பல்லவியில் தொடங்கி பொன்னியின் செல்வன் வரை அவரின் திரைப்பயணம் நீண்டது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறை ரசிகர்களை கொண்டவர் மணிரத்னம். சினிமாவில் காதலுக்கு புது இலக்கணம் கொண்டு வந்தவர்.
Nandan Maniratnam
பெண்களை தைரசியசாலிகளாகவும், தேவதைகளாகவும் காட்டிய பெருமை இவரையே சாரும். மணிரத்தினம் காதல் படங்களுக்கு பெண்கள் அடிமை என்று சொன்னால் அது மிகையாகாது. சக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் என அனைவருக்கும் மணிரத்னம் மீது பயம் கலந்த மரியாதையை உண்டு. அப்படிப்பட்ட மணிரத்னம் அவரின் மகனை கண்டு பயப்படுகிறார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா.
Nandan Maniratnam and Suhasini Maniratnam
இதுகுறித்து மனம் திறந்துள்ளார் மணிரத்தினத்தின் புகுந்த வீட்டார். இயக்குனர் மணிரத்னம் நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார். நடிகை சுஹாசினி கமலின் அண்ணன் சாருஹாசனின் மகள் ஆவார். சமீபத்தில் சுஹாசினி பெற்றோர் அளித்த பேட்டியில் மணிரத்தினம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
Nandan Maniratnam
அவர்கள் கூறியுள்ளதாவது, மணிரத்னம் ரொம்ப அடக்கமானவர், அன்பானவர் சின்ன சின்ன விஷயங்களை கூட ரசிக்கும் மனிதர். அவர் அவரின் மகன் நந்தனை கண்டனம் பயப்படுவார். நந்தன் அத்தனை புத்திசாலி. அவருக்கு தெரியாத விஷயமே கிடையாது. அனைத்தும் கற்றவன். அதனால் மகனிடம் அடக்கி வாசிப்பார் மணிரத்னம் என யாரும் அறியா உண்மையை கூறியுள்ளனர் சுஹாசினி பெற்றோர்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…