பெரும் பரபரப்பு..! “அந்த ஒரு நிமிட தாமதம்”… 80 மாணவர்களின் உயிரை காத்தது… ஆசிரியரால் நிகழ்ந்த அதிசயம்..!

Spread the love

கடந்த 14ஆம் தேதி ஏற்பட்ட மேக வெடிப்பால் ஜம்மு காஷ்மீரில் சசோட்டி கிராமத்தில் மலைப்பகுதி ஓடையான ரஜாய் நல்லாவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர் மற்றும் 116 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 70 பேரை காணவில்லை. மீட்பு குழுவினர் மாயமானவரை தேடி வருகிறார்கள்.

அன்றைய தினம் சசோட்டி கிராம ஆரம்பப் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் நடந்தது பின்பு சமபந்தி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்களை முன்கூட்டியே அழைத்துச் செல்ல ஆசிரியர் ஏற்பாடு செய்துக்  கொண்டிருந்தார். ஆனால் சுதந்திர தின விழாவில்  மும்முரமாக இருந்ததால் மாணவர்களை தாமதமாக அனுப்ப நினைத்தார். அன்றைய தினம் காலை 11. 40 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் நிலம் அதிர்ந்து உள்ளது பின்பு மலையின் ஒரு பகுதி சரிந்து ரஜாய் நல்லா ஓடையில் விழுந்ததை ஆசிரியர் பார்த்து உள்ளார். உடனே பள்ளி மாணவர்களை உயரமான இடத்திற்கு ஓடச் சொன்னார்.

வெள்ளம் வடிந்த பிறகு தான் மாணவர்களை வெளியே வர அனுமதித்தார். என் மாணவர்கள் சமபந்தி விருந்துக்கு செல்வதாக இருந்தது நான்தான் தாமதப்படுத்தி விட்டேன். அதுவும் நல்லதுக்கே என் மாணவர்களை நான் காப்பாற்றி உள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

நிலச்சரிவில் 13 மாத குழந்தை உயிருடன் மீட்பு. மீட்பு படையின் வீரரான ஷாநவாஸை தான் அந்த 13 மாதம் குழந்தையை உயிருடன் மீட்டு உள்ளார். அவர் மடியில் வைத்தபடி புகைப்படமும் எடுத்துள்ளார் புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. குழந்தையின் பெற்றோரையும் கண்டுபிடித்து விட்டனர். இன்று வரை போனில் அழைத்து அக்குழந்தையைப் பற்றி ஷாநவாஸை விசாரித்து வருகிறாராம்.

Divyamayakannan

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

5 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

6 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

6 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

6 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

6 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

6 மணத்தியாலங்கள் ago