பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், ஊடக பொறுப்பாளராகவும் இருந்த விஜயலெட்சுமி அரவிந்தன் அக்கட்சியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அண்ணாமலை விலகியதைத் தொடர்ந்து, பாஜகவிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் வெளியேறி வரும் நிலையில் இவரும் தவெக-வில் ஐக்கியமாகியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த விஜயலெட்சுமி அரவிந்தனுக்கு, அக்கட்சியின் சார்பாக அமைச்சர் N. ஆனந்த் அவர்கள் கட்சித் துண்டு போர்த்தி, மலர்க்கொத்து கொடுத்து முறைப்படி வரவேற்பு அளித்துள்ளார்
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…